கீழே விழுந்த கைப்பை... நிறுத்தப்பட்ட பைக்... காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி: ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்
ஆந்திராவில் மலைக்கோவிலுக்கு சென்றபோது கணவரை கொலை செய்த வழக்கில் மனைவியும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பையை கீழே போட்டு பைக்கை நிறுத்த வைத்து கொலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.