டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் நிகழக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. நட்சத்திர ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஆனால் பயிற்சி போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளதால், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாபர் அசாமை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது.