2025 ஆசியக் கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராகத் தடுமாறி வென்ற பாகிஸ்தான், 'வாழ்வா சாவா' ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவையும், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவையும் பிரித்து, நடுவில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் அமரவைக்கப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் தனது முதல் போட்டியில், இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தது.
2025 ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா, துபாயில் நடைபெற்ற வலைப் பயிற்சியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, எதிரணிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொள்கிறது.
2025 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை டி20 தொடர் செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இந்திய அணி தனது முதல் போட்டியில் இன்று (செப்டம்பர் 10) ஐக்கிய அரபு அமீரக அணியுடன் மோத உள்ளது.