இந்தியா - பாகிஸ்தான் கேப்டன்கள் சந்திப்பில் சர்ச்சை! நடுவில் ரஷித் கான்... திட்டமிட்ட ஏற்பாடா?
இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவையும், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவையும் பிரித்து, நடுவில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் அமரவைக்கப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

