ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது இரண்டாவது லீக் போட்டியில் நமீபியாவை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இந்நிலையில் அணியின் முக்கிய வீரர்களின் உடற்தகுதி குறித்த கவலைகள் எழுந்துள்ளன.
காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடாத ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தற்போது அணியுடன் இணைந்துள்ளார். அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் கூடுதல் வலு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
39-வது ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்து, 400 ரன்களை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி 11 ஓவர்களில் வெறும் 74 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டன.
வாஷிங்டன் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ஆனால், அவரது திறமையை பலரும் கண்டுகொள்வதில்லை என வாஷிங்டன்சுந்தரின் தந்தை மணி சுந்தர், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் 11 விக்கெட்கள் வீழ்த்தி இருந்த போதும் அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படாது என்ற தகவல் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.
25 வயதான வாஷிங்டன் சுந்தர் கடைசியாக 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.
வாஷிங்டன் சுந்தர்: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகளில் 5 இன்னிங்ஸில் பந்து வீசி வாஷிங்டன் சுந்தர் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி ஏற்கனவே 3-1 என கைப்பற்றி உள்ளது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளன.