வளர்ப்பு நாய்க்கு உரிமை கோரிய வழக்கு - மரபணு பரிசோதனைக்கு உத்தரவு
இரு தரப்பினர் வளர்ப்பு நாய் ஒன்றை உரிமை கோரி நீதிமன்றம் சென்ற நிலையில், அதன் பரம்பரையின் மரபணுவை பரிசோதனை செய்து அறிக்கையிடுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
இரு தரப்பினர் வளர்ப்பு நாய் ஒன்றை உரிமை கோரி நீதிமன்றம் சென்ற நிலையில், அதன் பரம்பரையின் மரபணுவை பரிசோதனை செய்து அறிக்கையிடுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.