இத்தாலியக் கணவனால் கண்ணாடிப் போத்தலால் தாக்கப்பட்டு இலங்கைப் பெண் உயிரிழப்பு!
இத்தாலியின் ரோம் நகரில் 38 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் அவரது இத்தாலியக் கணவனால் கண்ணாடிப் போத்தலால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய கணவர் கைது.