2025 ஆம் ஆண்டின் கடைசி வாரமான டிசம்பர் 28 முதல் ஜனவரி 3 வரையான காலகட்டத்தில் சில ராசிகளுக்கு குறிப்பாக அதிர்ஷ்டம் பூத்திருக்கிறது.
ஜோதிடத்தின் பார்வையில், நவகிரகங்கள் தங்கள் இயக்கத்தின் மூலம் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அவற்றில் சுக்கிரன், அசுரர்களின் குருவாக கருதப்படுபவர்.
குறிப்பாக ஜனவரி 18 அன்று செவ்வாய் கிரகம் மற்றும் சந்திரன் மகர ராசியில் சேர்ந்து மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகின்றன. இந்த யோகம், செல்வம் மற்றும் நிதி முன்னேற்றத்தில் சிறந்த அதிர்ஷ்டத்தை சில ராசிக்காரர்களுக்கு வழங்கும்.