மே 17 முதல் சனி பகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு மாறுவதால் ரிஷபம், மிதுனம், கன்னி ராசிகளுக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் மற்றும் அதன் தாக்கங்களை அறிந்து கொள்ளுங்கள்.
குரு பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் போது எந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிக நிதி மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் கிடைக்கும்.
2026க்குள் ரிஷபம், சிம்மம், துலாம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படும் பாபா வங்கா கணிப்புகள் குறித்து விரிவான தகவல்.
குருபகவான் மிதுன ராசியில் தனது நேரடி இயக்கத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த ஒன்பது மாதங்களுக்கு நான்கு குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகிறது.
27 ஆண்டுகளுக்கு பிறகு சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இந்த மாற்றம் மூன்று ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத செல்வமும் வெற்றியும் தரும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்த பெண்கள் குடும்ப வாழ்க்கையில் அர்ப்பணிப்பு, அன்பு, பொறுப்பு உணர்வு போன்ற குணங்களால் சிறந்த மனைவிகளாக இருப்பார்கள் என்ற கருத்து பரவலாக கூறப்படுகிறது.
தற்போது செவ்வாய் மகர ராசியில் பயணித்து வருகிறது. பொதுவாக செவ்வாய் சுமார் 45 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றும்.
ஜனவரி 20ஆம் தேதி கிரகங்களின் இளவரசன் புதனும், நீதியின் கர்த்தாவாகக் கருதப்படும் சனி பகவானும் இணைந்து ‘லாப திருஷ்டி யோகம்’ எனப்படும் சுப யோகத்தை உருவாக்கியுள்ளனர்
சுக்கிரன் பணம், அழகு, இன்பம் ஆகியவற்றின் காரகன்; சூரியன் தலைமை, தன்னம்பிக்கை, வழிகாட்டுதல் ஆகியவற்றை குறிக்கிறார்.
பொங்கல் தினத்தில், சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயணத்துக்கு நகர்வது தேவர்களின் "பகல்" தொடங்குவதைக் குறிக்கிறது.
இந்த யோகம் துலா ராசிக்காரர்களுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அள்ளித் தரும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றப் பாதைகள் திறக்கப்படும்.
பாபா வாங்கா (பிறப்பு: வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா) 1911 இல் பிறந்தார், மேலும் 1996 இல் தனது 84 வயதில் இறந்தார். அவர் 12 வயதில் ஒரு சூறாவளியால் அடித்துச் செல்லப்பட்ட பிறகு தனது பார்வையை இழந்ததாகக் கூறப்படுகிறது.
2025 ஆண்டு முடிவடைவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், உலகம் முழுவதும் 2026-ஆம் ஆண்டைப் பற்றிய எதிர்பார்ப்புகள் உச்சத்தில் உள்ளன. குறிப்பாக, முனிவர் போன்று புகழ்பெற்ற பாபா வாங்காவின் கணிப்புகள் தற்போது மீண்டும் பேசுபொருளாகி வருகின்றன.