- ADVERTISEMENT -

Tag: ராசி பலன்

குருபகவானின் நேரடி இயக்கம்: இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், கோடீஸ்வர யோகம் கைகூடும்!

குருபகவான் மிதுன ராசியில் தனது நேரடி இயக்கத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த ஒன்பது மாதங்களுக்கு நான்கு குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகிறது.

27 ஆண்டுகளுக்கு பின் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லும் சனி: 3 ராசிகளுக்கு குவியப் போகும் அதிர்ஷ்டம்

27 ஆண்டுகளுக்கு பிறகு சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இந்த மாற்றம் மூன்று ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத செல்வமும் வெற்றியும் தரும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

இந்த 5 மாதங்களில் பிறந்த பெண்கள் சிறந்த மனைவியாக இருப்பார்களாம்? உங்க பிறந்த மாதம் என்ன?

சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்த பெண்கள் குடும்ப வாழ்க்கையில் அர்ப்பணிப்பு, அன்பு, பொறுப்பு உணர்வு போன்ற குணங்களால் சிறந்த மனைவிகளாக இருப்பார்கள் என்ற கருத்து பரவலாக கூறப்படுகிறது.

கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகும் செவ்வாய் – பிப்ரவரி 23 முதல் மூன்று ராசிக்காரர்களுக்கு பொற்காலம்!

தற்போது செவ்வாய் மகர ராசியில் பயணித்து வருகிறது. பொதுவாக செவ்வாய் சுமார் 45 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றும்.

சனி–புதன் லாப திருஷ்டி யோகம்: இன்று முதல் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும்

ஜனவரி 20ஆம் தேதி கிரகங்களின் இளவரசன் புதனும், நீதியின் கர்த்தாவாகக் கருதப்படும் சனி பகவானும் இணைந்து ‘லாப திருஷ்டி யோகம்’ எனப்படும் சுப யோகத்தை உருவாக்கியுள்ளனர்

பொங்கலன்று உருவாகும் சுக்ராதித்ய யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூரைய பிச்சுட்டு கொட்டப்போகுதாம்!

சுக்கிரன் பணம், அழகு, இன்பம் ஆகியவற்றின் காரகன்; சூரியன் தலைமை, தன்னம்பிக்கை, வழிகாட்டுதல் ஆகியவற்றை குறிக்கிறார்.

பொங்கலுக்குப் பின் செல்வமும் புகழும் உச்சத்தைத் தொடப்போகும் 5 ராசிகள் – உங்கள் ராசி இதில் இருக்கிறதா?

பொங்கல் தினத்தில், சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயணத்துக்கு நகர்வது தேவர்களின் "பகல்" தொடங்குவதைக் குறிக்கிறது.

17 ஆண்டுகளுக்குப் பின் உருவான அரிய "த்வித் துவாதஷ்" யோகம் – இன்று முதல் இந்த 3 ராசிகளின் பணப் பிரச்சனைகள் தீரும்!

இந்த யோகம் துலா ராசிக்காரர்களுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அள்ளித் தரும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றப் பாதைகள் திறக்கப்படும்.

2026ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் அச்சமூட்டும் கணிப்புகள்: நடக்க போவது என்ன?

பாபா வாங்கா (பிறப்பு: வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா) 1911 இல் பிறந்தார், மேலும் 1996 இல் தனது 84 வயதில் இறந்தார். அவர் 12 வயதில் ஒரு சூறாவளியால் அடித்துச் செல்லப்பட்ட பிறகு தனது பார்வையை இழந்ததாகக் கூறப்படுகிறது.

2026-இல் பெரும் அதிர்ஷ்டம்! பாபா வாங்காவின் கணிப்பில் இந்த 5 ராசிகளுக்கு பெரும் அதிர்ஷ்டம்

2025 ஆண்டு முடிவடைவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், உலகம் முழுவதும் 2026-ஆம் ஆண்டைப் பற்றிய எதிர்பார்ப்புகள் உச்சத்தில் உள்ளன. குறிப்பாக, முனிவர் போன்று புகழ்பெற்ற பாபா வாங்காவின் கணிப்புகள் தற்போது மீண்டும் பேசுபொருளாகி வருகின்றன.