அந்தப் போட்டியில் புஜாரா, ரஹானே மற்றும் அஸ்வின் ஆகிய 3 வீரர்கள் டக் அவுட்டாகியதுடன், ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.