கரீபியன் கடலில் அமெரிக்கா அதிரடி: போதைப்பொருள் கடத்தல் படகு தகர்ப்பு - 3 பேர் பலி!
கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் படகு ஒன்றின் மீது அமெரிக்கப் பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் படகு ஒன்றின் மீது அமெரிக்கப் பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.