அமெரிக்க சமாதானத் திட்டத்திற்கு மறுப்பு: ஜெலென்ஸ்கி “தயாராக இல்லை” – ட்ரம்ப் விமர்சனம்
சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் போதே ரஷ்யா உக்ரைன் மீது புதிய தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்காக ஓமான் மத்தியஸ்தத்தில் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் போதே ரஷ்யா உக்ரைன் மீது புதிய தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
அமைதி ஒப்பந்தம் உருவாகும் வாய்ப்பு குறித்து பல தரப்பும் விவாதிக்கும் நேரத்தில், உக்ரைன்–ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுசெல்லும் திட்டம் “முக்கிய கட்டத்தை நோக்கி நகர்கிறது” என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்த...