முன்பெல்லாம் சிறிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும். ஆனால் இப்போது, ரோஹித் - கோலி டெஸ்ட் அல்லது T20 ஆடுவதில்லை என்பதால், ஆப்கானிஸ்தான் போன்ற தொடர்களில் கூட இவர்கள் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ (BCCI) வெளியிட்டது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோற்ற இந்திய அணி, 2012க்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்து சொதப்பியது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில்அக்டோபர் 16ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐந்து சாதனைகளை படைக்க தமிழக வீரர் அஸ்வின் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் இன்னும் 2 வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளநிலையில், நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இலங்கை அணியிடம் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்ட தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளி பட்டியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா வரவுள்ள பங்களாதேஷ் அணியானது இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்திய மைதானங்களை விமர்சிப்பது நியாயம் கிடையாது. நியூசிலாந்தில் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியின்போதும், 15-18 மி.மீ பச்சை புற்களை உருவாக்குவது வழக்கம்.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் மற்றொரு துவக்க வீரர் கான்வே 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால், துவக்க வீரர் சவும்யா சர்க்கார் நிலையாக நின்று சதம் அடித்தார்.
ஆனால் இது எல்லாவற்றையும் விட ரோகித் சர்மாவின் தலைமைத்துவம் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணமாக உள்ளது
ஜேம்ஸ் நீஷம் ஒருநாள் போட்டிகளில் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. இந்திய அணிக்கு எதிராக அவர் மிக சுமாராகவே ஆடி இருக்கிறார்.
தமது இறுதி லீக் போட்டி முடிந்த உடன் பேசிய பாபர் அசாம், தான் அணியை தொடர்ந்து வழிநடத்த தயாராக இருப்பதாகவும், அணியை மறு சீரமைக்க உதவ தயாராக இருப்பதாக கூறியதுடன், அதன் மூலம் தான் ராஜினாமா செய்யப் போவதில்லை என மறைமுகமாக கூறி இருக்கிறார்.