வேத ஜோதிடத்தில் கர்மபலன் வழங்கும் கிரகமாகக் கருதப்படுபவர் சனி. ஒழுக்கம், கட்டுப்பாடு, பொறுப்பு மற்றும் கடின உழைப்பின் பலனை வழங்குபவர் என்ற பெயர் பெற்றவர். தற்போது சனி மீனம் ராசியில் சஞ்சரித்து வருகிறார் மற்றும் 2027 வரை அங்கேயே இருப்பார் எனக் கூறப்படுகிறது.
சனியின் பெயரை கூறி வசைபாடுவது வழக்கமாக இருந்தாலும், சனி பகவானின் தத்துவம் மிகவும் ஆழமானது. “சனி போல கொடுப்பாரும் இல்லை, சனி போல கெடுப்பாரும் இல்லை” என்பது சான்றோர் வாக்கு.
பொங்கல் தினத்தில், சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயணத்துக்கு நகர்வது தேவர்களின் "பகல்" தொடங்குவதைக் குறிக்கிறது.
குருபகவான் ஒவ்வொரு 12 முதல் 13 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். 2026 ஜூன் 2 அன்று, அவர் தனது உச்ச ராசியான கடகத்தில் பிரவேசிக்கிறார்.
ஜோதிடத்தின் பார்வையில், நவகிரகங்கள் தங்கள் இயக்கத்தின் மூலம் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அவற்றில் சுக்கிரன், அசுரர்களின் குருவாக கருதப்படுபவர்.