துலீப் கோப்பைக்கான அணியில் இளம் வீரர் புறக்கணிப்பு... பிசிசிஐ அதிரடி... நடந்தது என்ன?
இந்திய உள்நாட்டு கிரிக்கெட் தொடரான துலீப் டிராபி அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், 4 அணிகளில் விளையாடவுள்ள வீரர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர்.