விவிஐபி உத்திர பிரதேச அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி. மீண்டும் ஒருமுறை, முக்கிய வீரர்களுடன் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது'' எனக் கூறினார்.
2021 ஆம் ஆண்டுக்கு பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா விளையாடவில்லை.
ரிங்கு சிங், கிரிக்கெட் பேட் மற்றும் காலில் மாட்டும் பேடு ஆகியவை வாங்க பணம் இல்லாமல் தவித்த நிலையில், சுரேஷ் ரெய்னா அவருக்கு உதவி இருக்கிறார்.
ரிங்கு சிங், கிரிக்கெட் பேட் மற்றும் காலில் மாட்டும் பேடு ஆகியவை வாங்க பணம் இல்லாமல் தவித்த நிலையில், சுரேஷ் ரெய்னா அவருக்கு உதவி இருக்கிறார்.