நிசாங்கா சதம் கடந்து அசத்த, அவருக்கு ரத்னயகே சிறப்பான ஆதரவு அளித்தார். இறுதியில் இலங்கை அணி 18 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலியாவை அபாரமாக வீழ்த்தியது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பதிலளித்து, இரு அணிகளுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிப்பதாக தெரிவித்தது.