சென்னை பொலிஸார் அதிரடி: இலங்கை யுவதி கொலையில் 7 பேர் கைது
சென்னை கோயம்பேட்டில் கார் மோதி இலங்கைப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்குக் காரணம் என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்...