நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளதால், மரக்கறி விலைகள் வேகமாக உயர்ந்து வருகின்றன.