டி20 உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்காதது குறித்து மௌனம் கலைத்துள்ள சுப்மன் கில், கடந்த சில சீசன்களாக ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான ஆட்டமே அதற்குப் பதில் சொல்லும் எனத் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் 18வது சீசனின் 5வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் முதலில் பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.