இந்த மாநாட்டை இந்தியாவில் நடத்துவது குறித்து, கடந்த ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.