- ADVERTISEMENT -

Tag: இந்திய தேசிய கிரிக்கெட் அணி

அணியில் ஜடேஜா நீக்கம்? இந்த சம்பவம் தான் காரணமா? இந்திய அணிக்கு அடுத்த சிக்கல்!

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி விலகினார். 

டி20 வரலாற்றில் பாரிய சாதனை.. சர்வதேச ரீதியில் விராட் கோலியின் மாபெரும் ரெக்கார்டு

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 6 ரன் சேர்த்தால், விராட் கோலி டி20 கிரிக்கெட்டின் மாபெரும் சாதனையை எட்ட உள்ளார்.

இந்திய அணிக்கு ஆப்பு வைக்கும் திட்டம்.. ரோஹித் மற்றும் டிராவிட்டை விளாசிய ரசிகர்கள்

2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்தியா ஆடும் கடைசி டி20 தொடர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தற்போது நடந்து வரும் இந்த தொடர்தான். 

முதல் டெஸ்ட் போட்டி... இந்தியாவின் பிளேயிங் லெவன் எப்படி? ரோகித் சர்மாவின் முடிவு என்ன?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று(26) தொடங்கவுள்ளது.

கேப்டனாக மாறிய ஜடேஜா.. போட்டியில் திடீர் திருப்பம்.. சூர்யகுமாருக்கு என்ன ஆச்சு?

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்று தொடரை சமன் செய்தது.

நான்காவது டி20 போட்டியில் 2 பெரிய மாற்றம்... இந்திய அணியின் மாஸ்டர் பிளான்!

மூன்றாவது டி20 போட்டியில் மேக்ஸ்வெலின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது.

ஒருநாள் அணியின் கேப்டனாக ராகுல்... டி20 அணி கேப்டன் சூர்யகுமார்.. ரோஹித் விலகல்.. பிசிசிஐ அதிரடி

ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஒருநாள் அணியில் இருந்து தற்காலிகமாக விலகி உள்ளனர். அவர்கள் இருவரும் டெஸ்ட் தொடரில் மட்டும் பங்கேற்க உள்ளனர்.

ஜடேஜாவுக்கு கிடைத்த பதவி.. இதுதான் காரணமா.. பிசிசிஐ செய்த தில்லுமுல்லு.. ரசிகர்கள் குமுறல்!

டி20 அணி மற்றும் டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள ரவீந்திர ஜடேஜா, கடந்த 2022 டி20 உலகக்கோப்பை தொடரில் கூட ஆடவில்லை.

ருதுராஜால் அப்செட் ஆன மேக்ஸ்வெல்.. போட்டியை மாற்ற அந்த சம்பவம்தான் காரணம்!

ஆஸ்திரேலிய அணி விளையாடிய போது நான்காம் வரிசை பேட்ஸ்மேனாக களமிறங்கிய மேக்ஸ்வெல், களத்திற்கு வந்தவுடன் பிரசித் கிருஷ்ணா ஓவரில் 23 ரன்கள் சேர்த்தார். 

மேக்ஸ்வெல் அபார சதத்தால் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. கடைசி 2 ஓவரில் மாறிய ஆட்டம்!

இந்தியா மற்றும்  ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கவுகாத்தியில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா அணி. 

இந்திய அணியில் தமிழக இளம் வீரருக்கு இடமில்லை.. மீண்டும் அதே தவறு... ரசிகர்கள் கொதிப்பு!

டி20 உலக கோப்பைக்கு திறமை வாய்ந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியை தேர்வு குழு அறிவித்து உள்ளது.

இந்தியாவின் வெற்றி இவங்க கையில் தான் இருக்கு... உங்களால் நம்ப முடிகிறதா?

கடந்த உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் தோல்வியை வழங்கிய நியூசிலாந்தை பழித்தீர்க்கும் விதமாக இன்றைய ஆட்டத்தில் இந்தியா விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்திய அணி எவ்வாறு இருக்கும்? சம்பவத்துக்கு வாய்ப்பு இருக்கா?

இந்த தொடர் முழுவதும் பெரும்பாலும் இந்திய அணி பிளேயிங் லெவனை பெரியளவில் மாற்றவில்லை. 

இந்திய அணிக்கு காத்திருக்கம் மிகப்பெரிய கண்டம்.. இதை கோட்டை விட்டால்அவ்வளவுதான்.. ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

இந்தியா தன் முதல் ஒருநாள் போட்டி உலகக்கோப்பையை 1983இல் வென்றது. அதன் பின் 28 ஆண்டுகள் கழித்து 2011இல் இந்தியா உலகக்கோப்பை வென்றது. 

போட்டிக்கு பின் இலங்கை அணி செய்த செயல்.. ஐசிசி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு?

பங்களாதேஷ் வீரர் ஷான்டோ காலில் வலி ஏற்பட்டு ஆட்டத்தை சிறிது நேரம் நிறுத்தினார். அப்போது இலங்கை வீரர்கள் அம்பயருடன் இது குறித்து வாக்குவாதம் செய்தனர்.

கடைசி ட்விஸ்ட் வைத்த பங்களாதேஷ்.. இலங்கை கிரிக்கெட் வரலாற்றிலேயே மோசமான நாள்!

நவம்பர் 6 - இந்த நாளை இலங்கை கிரிக்கெட் அணி மறக்கவே முடியாது. இந்த நாளின் காலையில் இலங்கை கிரிக்கெட் அமைப்பு கலைக்கப்பட்டது.