இன்று மாலை 7.30 மணிக்கு ஜனாதிபதி சிறப்பு ஊடக சந்திப்பு
தற்போதைய நிலவரம் குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று இரவு (17) சிறப்பு ஊடக சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிக்கிறார்.
அத்துடன், வெள்ளிக்கிழமையும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுவதாக பாராளுமன்றத்தில் பேசிய அமைச்சர் கூறினார்.
