இன்று மாலை 7.30 மணிக்கு ஜனாதிபதி சிறப்பு ஊடக சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக  அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
இன்று மாலை 7.30 மணிக்கு ஜனாதிபதி சிறப்பு ஊடக சந்திப்பு

தற்போதைய நிலவரம் குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று இரவு (17) சிறப்பு ஊடக சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிக்கிறார்.

அத்துடன், வெள்ளிக்கிழமையும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுவதாக பாராளுமன்றத்தில் பேசிய அமைச்சர் கூறினார்.

Click for more latest கொழும்பு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.