ஜோதிட சாஸ்திரப்படி, அனைத்து கிரகங்களும் காலந்தோறும் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றிக் கொண்டே இருக்கும். இவ்வாறு கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் சில சமயங்களில் சிறப்பான ராஜயோகங்களை உருவாக்கும்.
போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, தொடக்கத்தில் சிரமத்தை எதிர்கொண்டது. 12.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கேப்டன் மிட்ச்செல் சாண்ட்னர் மற்றும் மெக்கான்சி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்தியா தனது அடுத்த போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ள உள்ளது. ரன் ரேட்டை மேம்படுத்துவதே இந்தியாவின் முதன்மை இலக்காக இருக்க வேண்டும்.
வேத ஜோதிடத்தில் கர்மபலன் வழங்கும் கிரகமாகக் கருதப்படுபவர் சனி. ஒழுக்கம், கட்டுப்பாடு, பொறுப்பு மற்றும் கடின உழைப்பின் பலனை வழங்குபவர் என்ற பெயர் பெற்றவர். தற்போது சனி மீனம் ராசியில் சஞ்சரித்து வருகிறார் மற்றும் 2027 வரை அங்கேயே இருப்பார் எனக் கூறப்படுகிறது.
ஒருவருக்கு வெற்றி என்பது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. சிலருக்கு அந்த வெற்றி இளம் வயதிலேயே கிடைத்துவிடும். இன்னும் சிலர் குறிப்பிட்ட வயதிற்கு பின் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
சூட்கேஸ்களில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட “SMS blaster” சாதனங்களை பயன்படுத்தி, போலியான பார்சல் விநியோக குறுஞ்செய்திகளை டியூப் பயணிகளுக்கு அனுப்பியுள்ளனர்.
அறுவை சிகிச்சை இல்லாமல் செய்யப்பட்டதாக கூறப்படும் பிரேசிலியன் பட் லிஃப்ட் (BBL) சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்த ஐந்து குழந்தைகளின் தாய் ஆலிஸ் வெப் மரணம் தொடர்பான காவல்துறை விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது.
ஜோதிடக் கணிப்புகளின்படி, கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் சேர்க்கைகள் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
இந்த ஆபரேஷனை முழுமையாக Mexican Army முன்னெடுத்தது. அமெரிக்கா உளவுத் தகவல் வழங்கியிருந்தாலும், நேரடி ராணுவ நடவடிக்கையில் ஈடுபடவில்லை என மெக்சிகோ அரசு விளக்கம் அளித்துள்ளது.
கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் படகு ஒன்றின் மீது அமெரிக்கப் பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் அரையிறுதிக்கு வந்தால், மார்ச் 4 அன்று நடைபெறும் முதல் அரையிறுதி கொழும்பில் உள்ள R. Premadasa Stadium மைதானத்தில் நடைபெறும்.
இந்திய அணியின் பேட்டிங் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டியிருந்தது என்றும், குறிப்பாக பவர்ப்ளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் இழந்தது பின்னடைவை ஏற்படுத்தியதாகவும் சூர்யகுமார் தெரிவித்தார்.
சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்த பெண்கள் குடும்ப வாழ்க்கையில் அர்ப்பணிப்பு, அன்பு, பொறுப்பு உணர்வு போன்ற குணங்களால் சிறந்த மனைவிகளாக இருப்பார்கள் என்ற கருத்து பரவலாக கூறப்படுகிறது.
147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி, இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்து தோல்வியடைந்தது.
ஜோதிட சாஸ்திரம் பல நூற்றாண்டுகளாக மனிதர்களின் குணநலன்கள் மற்றும் வாழ்க்கை பாதையை அறிய பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது.
சமூக வலைத்தளங்களில் சிலர் அபிஷேக்கின் தோல்விக்கு அவரது சகோதரி கோமல் ஷர்மாவை காரணமாக கூறி விமர்சனம் செய்துள்ளனர். கோமல், கிரிக்கெட் ரசிகராக தனது சகோதரரை உற்சாகப்படுத்த மைதானங்களில் வருவதாக குறிப்பிடப்படுகிறது.