மோனலிசா போஸ்லே திருமண விவகாரத்தில், அவரது கணவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கேரளாவில் அரசியல் சர்ச்சை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக பாஜக மற்றும் சிபிஐ(எம்) இடையே குற்றச்சாட்டுகள் பரிமாறப்பட்டுள்ளன.
2026 ஏப்ரல் 19 அன்று நடைபெறும் அட்சய திரிதியையில் உருவாகும் அட்சய யோகம் காரணமாக மேஷம், ரிஷபம், சிம்மம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு செல்வம் மற்றும் முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
2026 தமிழ் புத்தாண்டில் கிரக மாற்றங்களால் அதிர்ஷ்டம் கிட்டும் 6 நட்சத்திரங்கள் மற்றும் அவர்களுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றி முழு தகவல்.
IPL 2026-ல் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 201 ரன்கள் எடுத்த ஆர்சிபி, சிஎஸ்கே சாதனையை சமன் செய்தது. 200+ ரன்களில் உலகளவில் முன்னிலை வகிக்கும் அணிகள் பற்றிய முழு விவரம்.
விஜய் நடித்த “ஜன நாயகன்” திரைப்படம் முழுவதுமாக இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்; படத்தை நீக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஹாலிவுட் நடிகர் மேத்யூ பெர்ரி மரணம் தொடர்பான வழக்கில் இந்திய வம்சாவளி பெண் ஜஸ்வீன் சங்காவுக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
IPL 2026-ல் கலக்கும் வைபவ் சூர்யவன்ஷியின் வெற்றிக்கு அவரது பிறந்த தேதி காரணமா? நியூமராலஜி மற்றும் ஜோதிடம் கூறும் வியக்க வைக்கும் தகவல்கள் இங்கே.
ஏப்ரல் 10 அன்று உருவாகும் 4 சுப யோகங்கள் 12 ராசிகளின் வாழ்க்கையில் எவ்வாறு தாக்கம் செலுத்தும்? யாருக்கு அதிர்ஷ்டம், யாருக்கு சவால் என்பதை விரிவாக அறியுங்கள்.
60 தமிழ் ஆண்டுகளில் 40-வது ஆண்டான மங்களகரமான பராபவ வருட தமிழ்ப் புத்தாண்டு, வரும் ஏப்ரல் 14, 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று பிறக்கிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, அன்று காலை 08:40 மணிக்கு சூரியன் மேஷ ராசியில் பிரவேசிப்பதன் மூலம் இந்தப் புத்தாண்டு மலர்கிறது.
குருபகவான் ஏப்ரல் 20-ஆம் தேதி மாலை 4:43 மணிக்கு தனது சொந்த நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். இந்த மாற்றம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பாக மூன்று ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக மிகச் சாதகமான காலமாக அமையும்.
மும்பை இந்தியன்ஸ் தோல்விக்கு பந்துவீச்சாளர்களே பொறுப்பு என ஹர்திக் பாண்டியா கடுமையாக விமர்சித்தார்.
ஏப்ரல் இரண்டாம் வாரம் சில ராசிக்காரர்களுக்கு முக்கியமான மாற்றங்களை தரும் என கணிப்பு வெளியாகியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதலில் உடனடி போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததாக பாகிஸ்தான் அறிவிப்பு. மேலும் அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் தொடரவுள்ளது.
அஸ்வெசும பயனாளர்களின் வங்கிக் கணக்கிற்கு வரும் தொகை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது! ஏப்ரல் மாத விசேட நிவாரணம் குறித்த முழு விபரங்கள் உள்ளே.
'இனி அவன்' படத்தின் மூலம் அறிமுகமாகி 'கயல்' சீரியல் வரை முத்திரை பதித்த இலங்கைத் தமிழ்ப் பெண் சுபாஷினி, திருமணமான சில மாதங்களிலேயே தற்கொலை செய்து கொண்டது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை திரிஷா குறித்து ரவி மோகன் பேசிய நகைச்சுவை கருத்து வைரலாகி வருகிறது. நட்பு பிணைப்பில் கூறிய இந்த கமெண்ட் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.