Posts

ஈரானின் அணு உலைகள், பாலங்களைத் தகர்க்க அமெரிக்கா திட்டம்? அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கை!

ஹார்மூஸ் ஜலசந்தி மோதலைத் தொடர்ந்து, ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரத் தவறினால் அந்நாட்டின் அணு உலைகள் மற்றும் பாலங்கள் மீது குண்டுவீசித் தாக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்து 2026: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அர்ஜென்டினா.. ஸ்பெயினுடன் மெகா மோதல்!

2026 உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதியில் இங்கிலாந்தை 2-1 என வீழ்த்திய அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது.

குரு பார்வையால் அதிர்ஷ்டம் மலரும் 5 ராசிகள்.. செல்வ யோகம் தரும் காலம் யாருக்கு?

குரு பகவானின் பார்வையால் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் உள்ளிட்ட சில ராசிகளுக்கு செல்வம், தொழில் முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன.

சிஎஸ்கேவில் தோனிக்கு புதிய பொறுப்பு? பிளெமிங் விலகிய பின் ஆலோசகர் பதவிக்கு வாய்ப்பு என தகவல்

சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விலகியதைத் தொடர்ந்து, எம்.எஸ். தோனிக்கு அணியின் ஆலோசகர் பொறுப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதிலும் தோனி முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.

2027 உலகக்கோப்பையில் புதிய மாற்றம்: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டிகள் அதிகரிக்க வாய்ப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), 2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் ஆண்களுக்கான உலகக்கோப்பை தொடரின் கட்டமைப்பில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

300 ஒருநாள் இன்னிங்ஸ் மைல்கல்: சச்சின், டிராவிட் வரிசையில் இடம்பிடித்த விராட் கோலி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய விராட் கோலி, 300 ஒருநாள் இன்னிங்ஸ்களில் விளையாடிய 5-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சச்சின், டிராவிட், கங்குலி, அசாருதீன் ஆகியோரின் வரிசையில் கோலி இணைந்துள்ளார்.

கடக ராசியில் குரு அஸ்தமனத்தால் 12 ராசிகளின் வாழ்க்கையில் என்ன மாற்றம்? முழு ராசிபலன்!

பொதுவாக குரு பகவான் ஒரு ராசியில் சுமார் ஒரு வருடம் தங்கி பயணிப்பார். தற்போது அவர் கடக ராசியில் சஞ்சரித்து வருகிறார். இந்த நிலையில், 2026 ஜூலை 14 அன்று குரு பகவான் அஸ்தமன நிலையை அடைகிறார். இந்த அஸ்தமன காலம் ஆகஸ்ட் 12 வரை நீடிக்கும்.

ஜூலை 16 கிரகச் சேர்க்கை: நவபஞ்சம யோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கை தலைகீழாக மாறுமாம்!

இந்த நாளில் சூரிய பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்குள் பெயர்ச்சியடைகிறார். ஏற்கனவே குரு பகவான் கடக ராசியில் இருப்பதால், இரு சுப கிரகங்களின் இந்த இணைப்பு சக்திவாய்ந்த நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்குகிறது.

ஜூலை 14இல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்... செல்வம், வெற்றி குவியும்!

ஜூலை 14ஆம் தேதி கடக ராசியில் சந்திரன் மற்றும் குரு பகவான் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இந்த அரிய கிரக அமைப்பு சுமார் மூன்று நாட்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

கட்டுநாயக்கவில் பரபரப்பு: 246 பயணிகளுடன் புறப்பட்ட துருக்கி விமானத்தின் மீது பறவை மோதியது.. அவசரமாகத் தரையிறக்க நடவடிக்கை!

கட்டுநாயக்கவிலிருந்து 246 பயணிகளுடன் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட ஏ330 ரக விமானத்தின் மீது பறவை மோதியதால், எரிபொருளைக் குறைத்துப் பாதுகாப்பாகத் தரையிறக்க அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தங்கம் விலை குறைந்தது: நிம்மதி பெருமூச்சு விடும் சென்னை மக்கள்!

சென்னையில் இன்று (ஜூலை 11) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,06,400-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.5,000 சரிந்துள்ளது.

இத்தாலியக் கணவனால் கண்ணாடிப் போத்தலால் தாக்கப்பட்டு இலங்கைப் பெண் உயிரிழப்பு!

இத்தாலியின் ரோம் நகரில் 38 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் அவரது இத்தாலியக் கணவனால் கண்ணாடிப் போத்தலால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய கணவர் கைது.

செவ்வாயை பார்க்கும் சனியின் 3-ஆம் பார்வை: ஆகஸ்ட் 2 வரை இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

மீன ராசியில் உள்ள சனியின் 3-ஆம் பார்வை ரிஷபத்தில் இருக்கும் செவ்வாயின் மீது விழுவதால், ஆகஸ்ட் 2 வரை ரிஷபம், கன்னி, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு தொழில், வருமானம் மற்றும் அதிர்ஷ்டத்தில் முன்னேற்றம் கிடைக்கலாம் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மாவுக்கு பிசிசிஐ எச்சரிக்கை? ‘ஒவ்வொரு பந்தையும் சிக்ஸருக்கு அடிக்க வேண்டாம்’ என அறிவுரை

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து டி20 தொடர்களில் இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு, இளம் வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா தங்களது அதிரடி பேட்டிங் அணுகுமுறையை மாற்ற வேண்டும் என பிசிசிஐ தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் தொடர் தோல்வி எதிரொலி... கம்பீர், அகர்கருடன் பிசிசிஐ அவசர ஆலோசனை கூட்டம்?

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து டி20 தொடர்களில் இந்திய அணி சந்தித்த தோல்விகளைத் தொடர்ந்து, கௌதம் கம்பீர், அஜித் அகர்கர் உள்ளிட்டோருடன் பிசிசிஐ ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிசி’க்கு இந்தியாவில் ‘ஏ’ சான்றிதழ்... எந்தக் காட்சியும் நீக்கப்படவில்லை!

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘தி ஒடிசி’ திரைப்படத்திற்கு இந்தியாவில் தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. எந்தக் காட்சியும் நீக்கப்படாமல் சான்றிதழ் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.