இந்த போட்டியிலும் இந்திய அணி பிளேயிங் லெவனில் பெரும்பாலும் மாற்றங்கள் இருக்காது என்றே பார்க்கப்படுகிறது.
Leo Kollywood Movie Review in Tamil : நிஜமாகவே பார்த்திபன் தானா இல்லை ஒரு வேளை லியா தான் டபுள் கேம் ஆடுகிறாரா என கிளைமாக்ஸ் காட்சி வரை நம்மை யோசிக்க வைக்கிறார். கடைசி நிமிடம் வரை இருக்கையை விட்டு எழ முடியாத அளவுக்கு காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கிறது.
இன்றைய ராசிபலன் - 19 அக்டோபர் 2023. Today Rasi Palan for Thursday, October 19th, 2023: இன்றைய ராசிபலன்களை நமது Colomboதமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
எப்போது தங்கம் விலைக் குறையும் எப்போது தங்கம் வாங்கலாம் என்று காத்திருப்போருக்கு தினம் தினம் ஏறி இறங்கும் தங்கத்தின் விலையை அறிந்துக் கொள்வது மிக முக்கியமாகும்.
நாளை 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை லியோ திரைப்படத்திற்கு காலை 7 மணி காட்சிகளுக்கு அனுமதி கிடையாது.
கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இருவரும் கடைசியாக கடந்த 1987-ஆம் ஆண்டு வெளியான நாயகன் படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தார்கள்.
தமிழ் சினிமாவில் ‘விக்ரம் வேதா,’ மற்றும் ‘நேர்கொண்ட பார்வை’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கில் ஹர்த்தாலன்று நடிகர் விஜயின் லியோ திரைப்பட காட்சிகளை இலங்கையில் நிறுத்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள் எழுதியதாக சமூக வலைத்தளங்களில் கடிதமொன்று பரவியது.
நெதர்லாந்து அணிக்கு அவ்வளவாக கிரிக்கெட் விளையாட வாய்ப்பு இருந்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால் உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்றில் விளையாடிய நெதர்லாந்து அணி அதன் பிறகு தற்போது தான் விளையாடுகிறது.
பாகிஸ்தான் அணி நேற்று (அக்டோபர் 17) பயிற்சியை துவக்கி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை எந்த வீரரும் பயிற்சி செய்ய ஹோட்டல் அறையை விட்டு வெளியே வரவில்லை என்ற தகவலும் பெங்களூர் ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது.
நடிகை ஊர்வசியின் மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களால் மத்தியில் வைரலாகி வருகிறது.
இன்றைய ராசிபலன் - 18 அக்டோபர் 2023. Today Rasi Palan for Thursday, October 18th, 2023: இன்றைய ராசிபலன்களை நமது Colomboதமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
முன்னணி இசையமைப்பாளரான டி.இமான் நேர்காணல் ஒன்றில், "இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம். அவர் எனக்கு செய்தது ஒரு மிகப்பெரிய துரோகம். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. அதனால் இனி வரும் காலங்களில் அவருடன் சேர்ந்து பயணிக்க இயலாது.
கொழும்பு - காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.
சாப்ட்வெர் வேலை ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த அன்னி, அவரின் ஆபாச தள கணக்கை அவர் பணியாற்றிய நிறுவனத்தின் பாஸ் பார்த்ததை அடுத்து திடீரென வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.
உருகுவேவைச் சேர்ந்த ஷெரிகா டி அர்மாஸ் 2015ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் கலந்துகொண்டார். அவரால் முதல் 30 இடங்களுக்குள் வரமுடியவில்லை.