போன சீசனில் ஜிபி முத்து என்ன பேசப் போறாரோ என பயந்து கொண்டிருந்த ரசிகர்களை போல இந்த சீசன் கூல் சுரேஷ் பேச்சுக்கு பலரும் பயந்து வருகின்றனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 2ம் தேதி ஆரம்பமானது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பூ, கமல் - ரஜினி உட்பட பல பிரபலங்கள் உடன் நடித்துள்ளார்.
வறக்காபொல பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்துவரும் 32 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர், திருமணமானவர்.
Bigg Boss 7 Tamil : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனின் முதல் நாளே விறுவிறுப்பான கட்டத்தை அடைந்து விட்டது. அப்படியே போட்டியாளர்களுக்குள் வாக்குவாதமும் ஆரம்பித்துவிட்டது.
Bigg Boss 7: ஐஷுவின் ஆடைகள் கிளாமராகவும் வல்கராகவும் இருப்பதாகவும், என்னதான் இளம் பெண்ணாக இருந்தாலும் இப்படி எல்லாம் ஆடை அணிவதா? என்றும் சரியான ஆடை அணிவது ரொம்ப முக்கியம் என்றும் பேசி இருந்தார்.
22 Carat 8 Grams ( 1 Pawn ) Gold Price today in Sri Lanka is Rs. 152,550 as on 3rd October 2023 . You can buy 22 Carat 1 Gram of Gold for Rs. 19,070. 24 Carat 8 Grams Gold rate is Rs. 166,400.
விஷால் மற்றும் சூர்யா நடிப்பில் வெளிவந்த மார்க் ஆன்டனி படத்தில் அனிதா சம்பத் நடித்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
Bigg Boss 7 : இரண்டு வீடுகள் இருக்கும் நிலையில் கேப்டனை கவர தவறிய பவா செல்லதுரை, நிக்ஸன், ரவீனா, வினுஷா, அனன்யா, ஐஷு உள்ளிட்ட ஆறு பேர் ஸ்மால் பாஸ் வீடு என்று அழைக்கப்படும் சின்ன வீட்டுக்கு சென்றனர்.
இந்தியாவில் 4வது முறையாக ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான அட்டவணை ஜூலை மாத இறுதியில் வெளியிடப்பட்டது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு இந்தியா விளையாட இருந்த முதல் பயிற்சி ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.
1992 முதல் 2000 ஆண்டு வரை இந்திய அணிக்காக 196 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5359 ரன்களை விளாசியாவர் அஜய் ஜடேஜா. 1996ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் வாக்கர் யூனுஸ்-க்கு எதிராக கடைசி 2 ஓவர்களில் 40 ரன்களை விளாசியவர்.
Bigg Boss Tamil 7: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்கி இன்னும் ஒரு நாள் கூட முடியவில்லை, அதற்குள் பிக்பாஸ், அடுத்தடுத்த அதிச்சியான விதிமுறைகளை விதித்து, வீட்டிற்குள் இருக்கும் 18 போட்டியாளர்களை அலற வைத்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
டீசல் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பஸ் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவில் இயங்கிய தனியார் மாலை நேர வகுப்பில் வைத்து மாணவிகள் இருவருக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லேரியா பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு சியம்பலாப்பே பிரதேசத்தில் தலை மற்றும் கால்கள் அகற்றப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.