- ADVERTISEMENT -

Tag: ரிஷப் பந்த்

விக்கெட் வீழ்த்தியதும் பேப்பரை எடுத்து காட்டிய மும்பை வீரர்.. என்ன எழுதி இருந்தது தெரியுமா?

மும்பை இந்தியன்ஸ் வீரர் ரகு ஷர்மா தனது முதல் IPL விக்கெட்டை பெற்ற பிறகு காட்டிய உணர்ச்சி மிகுந்த நோட்டு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அவரது 15 ஆண்டு போராட்டத்தை வெளிப்படுத்தும் இந்த தருணம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

நியூசிலாந்து ஒருநாள் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டை நீக்கியது நியாயமா? விமர்சனங்களும் கேள்விகளும்!

அந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர், ஒன்றில் சதம் அடித்தார். அதன் பிறகு விஜய் ஹசாரே டிராபியிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

2 ஆண்டுகள் தடை செய்யப்பட்ட இளம் வீரர் இந்திய அணியில் இணைந்தார் – காரணம் சர்பரைஸ் தேர்வா?

2023 இறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பிளேயிங் லிஸ்டில் இடம்பெறாத காரணத்தால், “மன அழுத்தம்” என்ற காரணத்தை முன்னிட்டு இஷான் கிஷன் தனிப்பட்ட முறையில் நாடு திரும்பினார்.