அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் தலையீடு செய்திருப்பதால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. உலக போர் அச்சமும் எழுந்துள்ளது.