வெளிநாட்டு வேலை என ஏமாற்றி மதுக்கடை அடிமையாக விற்கப்பட்ட பெண் - 8 பேர் மீது வழக்கு
இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி போர்ச்சுக்கல் சூப்பர் மார்க்கெட் வேலைக்காக ரூ.11 லட்சம் கொடுத்த நாக்பூர் பெண், அங்கு சென்றதும் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு மதுக்கடைக்கு விற்கப்பட்டார்.