ஜெலென்ஸ்கி புதினுக்கு திறந்த கடிதம்; நேருக்கு நேர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய அதிபர் புதினுக்கு எழுதிய திறந்த கடிதத்தில், போரை முடிவுக்குக் கொண்டுவர நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளார்.
ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்த நிலையில், போர் நிறுத்தம் இனி நடைமுறையில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய அதிபர் புதினுக்கு எழுதிய திறந்த கடிதத்தில், போரை முடிவுக்குக் கொண்டுவர நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அமைதி பேச்சுவார்த்தைகள் இன்னும் உறுதியான முடிவை எட்டவில்லை. பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தை எந்த உடன்பாட்டும் இ...
ஈரானிய ஜனாதிபர் மசூத் பெசஸ்கியன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடைபெறும் வளைகுடா போரின் முடிவுக்கான மூன்று நிபந்தனைகளை அறிவித்து, பிராந்தியத்தில் அமைதியை உறுதிப்படுத்தினார்.