சர்வாதிகார தனிக்கட்சி ஆட்சியை உருவாக்க திசைகாட்டி முயற்சிக்கிறது: சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
திசைகாட்டி அரசாங்கம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தி சர்வாதிகார தனிக்கட்சி ஆட்சியை உருவாக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.