பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி வலுவாக செயல்பட்டு வந்தாலும், ஃபீல்டிங் மற்றும் கேட்ச் பிடிப்பதில் தொடர்ச்சியாக சொதப்பி வருவது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.