ஈரான் ட்ரோன் தாக்குதல்: குவைத் விமான நிலையத்தில் ஒருவர் பலி, டஜன் கணக்கானோர் காயம்
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு இந்திய குடிமகன் உயிரிழந்தார். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு இந்திய குடிமகன் உயிரிழந்தார். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.