மார்ச் 26 முதல் சுக்கிரன் மேஷத்தில் பயணம் தொடங்குகிறது. இந்த மாற்றம் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் தரும் என ஜோதிடம் கூறுகிறது.
ஒவ்வொரு நாளும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 29, திங்கள் கிழமையின் ராசிபலன்களை பார்ப்போம்.
2026 ஜனவரி மாதம், கிரகங்களின் சிறப்பான பெயர்ச்சிகளாலும், சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்தில் நுழைவதாலும் பல ராஜயோகங்கள் உருவாகியுள்ளன.
2025 முடிவடைய இன்னும் சில நாட்களே இருக்கின்றன. புத்தாண்டு வரும்போது, சில ராசிக்காரர்களுக்கு சொத்து, வீடு, நிலம், தங்கம் போன்றவற்றில் பெரும் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.
செவ்வாய் பெயர்ச்சி: இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்வில் அசாதாரணமான வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் வழிவகுக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
2026 ஆம் ஆண்டு முழுவதும் மேஷம், ரிஷபம், கன்னி, தனுசு மற்றும் கும்பம் ஆகிய 5 ராசியினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காரணம், கேது கிரகத்தின் சிம்ம ராசி சஞ்சாரம் இவர்களின் வாழ்க்கையில் பல்வேறு எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
கிரகங்களின் இயக்கங்கள் மனிதனின் நித்திய வாழ்க்கையை பாதிக்கின்றன. சனிக்கிழமை சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.