- ADVERTISEMENT -
அரையிறுதிக்கு தகுதி பெற ஆஸிக்கு வாய்ப்பு இருக்கா? எத்தனை வெற்றி தேவை?
களத்தில் தூங்கிய நடுவர்கள்.. ஏமாற்றிய ஐசிசி.. ரசிகர்கள் பரபரப்பு புகார்!

களத்தில் தூங்கிய நடுவர்கள்.. ஏமாற்றிய ஐசிசி.. ரசிகர்கள் பரபரப்பு புகார்!

பாகிஸ்தான் அணி பேட்டிங்கின் போது நெதர்லாந்து அணியின் மீக்கிரன் வீசிய 14வது ஓவரில் வெறும் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.