ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.
டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்று பிரிவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஒரு சோகமான சாதனையை செய்து உள்ளார்.
ஜுன் மாதம் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான அணியை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
2021 ஆம் ஆண்டு உலக கோப்பையை வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதி போட்டியில் வந்து இந்தியா தோல்வியை தழுவியது.
உலக கோப்பையில் மிட்செல் மார்ஸ் கால் வைத்தது தம் மனதுக்கு மிகவும் காயத்தை ஏற்படுத்தியதாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி கூறியிருக்கிறார்.
அதில் இந்தத் தொடரில் ரோஹித் சர்மா டாசிலே பிக்சிங் செய்து இந்தியாவுக்கு சாதகமாக விளையாடுகிறார். இதற்கு ஐசிசி அதிகாரிகளும் இந்தியாவுக்கு உடந்தையாக செயல்படுகிறார்கள்.