இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு தொடருக்கான இந்தியா A அணியில் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎலில் அதிரடி ஆட்டத்தால் கவனம் ஈர்த்த இவர், இந்திய கிரிக்கெட்டின் அடுத்த பெரிய நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார்.