பாண்டியா கோப்பையுடன் பல நிமிடங்கள் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து, சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் விரைவாக பரவியது.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி வலுவாக செயல்பட்டு வந்தாலும், ஃபீல்டிங் மற்றும் கேட்ச் பிடிப்பதில் தொடர்ச்சியாக சொதப்பி வருவது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் பிட்ச் போல அகமதாபாத் பிட்ச்சை தயார் செய்ய பிசிசிஐ திட்டம் போட்டு அதில் சொதப்பி இருக்கும் விடயம் குறித்த தகவல் தற்போது வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றது.