- ADVERTISEMENT -

Tag: uttar pradesh

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொடூரம்: சகோதரியை குத்திக்கொன்ற இளைஞர்

உத்தர பிரதேசத்தில் காதல் விவகாரம் தொடர்பான தகராறில் இளைஞர் ஒருவர் தனது இரட்டை சகோதரியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் தகவலின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

காலையில் கணவருக்காக விரதம்… மாலையில் மனைவி செய்த காரியம்!

உத்தர பிரதேசத்தில் கணவருக்காக விரதம் இருந்து மாலையில் அவரை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.