டி20 உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற இந்திய ஆண்கள் அணியை ஐசிசி தலைவர் ஜெய் ஷா பாராட்டியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் வீரர் சாகிப்சாதா ஃபர்ஹானை பின்னுக்கு தள்ளி தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடப்பதாக இருந்த நிலையில், அங்கு நடந்த உள்நாட்டு அரசியல் பிரச்சனை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
ஐபிஎல், விளம்பரம் மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து பெரிய அளவில் சம்பாதித்து வருகின்றார்.
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
17ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நிறைவடைந்ததும் 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி ஜனவரியில் இந்திய மண்ணில் விளையாடுகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக அணியை வழிநடத்திய ரோகித் சர்மா நீக்கப்பட்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வலுவான அணிகளை தோற்கடித்த இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்தது.