விலகிய தோனி... கலங்கிய வீரர்கள்... அறையில் நடந்தது என்ன?
ஜடேஜா கேப்டனாக செயற்பட்ட போதும் அந்த முயற்சி தோல்வியை தழுவியதுடன், அணியைக் காப்பாற்ற தோனி மீண்டும் கேப்டனாக செயற்பட்டார்.
சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விலகியதைத் தொடர்ந்து, எம்.எஸ். தோனிக்கு அணியின் ஆலோசகர் பொறுப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதிலும் தோனி முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.
ஜடேஜா கேப்டனாக செயற்பட்ட போதும் அந்த முயற்சி தோல்வியை தழுவியதுடன், அணியைக் காப்பாற்ற தோனி மீண்டும் கேப்டனாக செயற்பட்டார்.