- ADVERTISEMENT -
முதல் அணியாக அரையிறுதிக்கு சென்ற இந்தியா.. 55 ரன்களில் சுருண்டது இலங்கை

முதல் அணியாக அரையிறுதிக்கு சென்ற இந்தியா.. 55 ரன்களில் சுருண்டது இலங்கை

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 4 ரன்களில் வெளியேற இலங்கை அணி இந்த ஆட்டத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்த நாட்டு ரசிகர்கள் நம்பினர். 

ஆப்கானுக்கு எதிராக தோல்விக்கு இயற்கை மீது பழியை போட்ட இலங்கை அணி கேப்டன்!

ஆப்கானுக்கு எதிராக தோல்விக்கு இயற்கை மீது பழியை போட்ட இலங்கை அணி கேப்டன்!

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தி இருக்கிறது. 

இலங்கை தேசிய கீதத்தின் போது நடந்த சோகம்.. வெயிலில் மயங்கி விழுந்த சிறுவன்!

இலங்கை தேசிய கீதத்தின் போது நடந்த சோகம்.. வெயிலில் மயங்கி விழுந்த சிறுவன்!

போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு நாட்டின் தேசிய கீதம் வாசிக்கப்படுவது வழக்கம். அப்போது இரண்டு அணி வீரர்களும் வரிசையாக நிற்பார்கள்.

இலங்கை படைத்த மோசமான சாதனை.. ஜிம்பாப்வே சாதனையை முறியடித்த பரிதாபம்

இலங்கை படைத்த மோசமான சாதனை.. ஜிம்பாப்வே சாதனையை முறியடித்த பரிதாபம்

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி நான்கு போட்டிகளில் தோல்வியைத் தழுவி வெறும் 4 புள்ளிகளை மட்டுமே பெற்று பரிதாபமான நிலையில் இருக்கிறது.

இலங்கை படைத்த மோசமான சாதனை.. ஜிம்பாப்வே சாதனையை முறியடித்த பரிதாபம்

இலங்கை படைத்த மோசமான சாதனை.. ஜிம்பாப்வே சாதனையை முறியடித்த பரிதாபம்

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி நான்கு போட்டிகளில் தோல்வியைத் தழுவி வெறும் 4 புள்ளிகளை மட்டுமே பெற்று பரிதாபமான நிலையில் இருக்கிறது.