இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், வரவிருக்கும் ரஞ்சி கோப்பைக்கான மும்பை அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவரது டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ள இந்த நீக்கம், கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்கா தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா இந்த போட்டியில் வென்று டெஸ்ட் தொடரை சமன் செய்யப் பார்க்கிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமாக மோசமான பந்துவீச்சு பார்க்கப்படுகிறது.