இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு தொடருக்கான இந்தியா A அணியில் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎலில் அதிரடி ஆட்டத்தால் கவனம் ஈர்த்த இவர், இந்திய கிரிக்கெட்டின் அடுத்த பெரிய நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார்.
ஒரு ரசிகர் மைதானத்தில் அத்துமீறி நுழைந்து ரியான் பராக்கின் காலில் விழுந்து வணங்கி ஒரு அதிரடி சம்பவம் நடந்தது.
2023 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ரியான் பராக் சையது முஷ்டாக் அலி ஆடினார். அப்போது ஏழு போட்டிகளில் ஆடி வெறும் 78 ரன்கள் மட்டுமே எடுத்தார்.