இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் ஓடிடி உரிமம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.