உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மோதுகின்றன.
லீக் சுற்றில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், அரையிறுதிதான் இந்திய அணிக்கு பிரச்சினையாக அமைந்திருக்கிறது. 2015, 2019 உலகக் கோப்பையிலும் இப்படிதான் இந்திய அணி லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு, அரையிறுதியில் தோற்றது.
ஜேம்ஸ் நீஷம் ஒருநாள் போட்டிகளில் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. இந்திய அணிக்கு எதிராக அவர் மிக சுமாராகவே ஆடி இருக்கிறார்.
கடந்த உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் தோல்வியை வழங்கிய நியூசிலாந்தை பழித்தீர்க்கும் விதமாக இன்றைய ஆட்டத்தில் இந்தியா விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடர் முழுவதும் பெரும்பாலும் இந்திய அணி பிளேயிங் லெவனை பெரியளவில் மாற்றவில்லை.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் நிலையில் இந்தியாவும் நெதர்லாந்தும் இன்று பல பரிட்சை நடத்துகிறது.
பாகிஸ்தான் அணியால் ஒட்டுமொத்த தொடரிலும் தங்களின் சுழற் பந்துவீச்சாளர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. மோசமான சுழற் பந்துவீச்சாளர்களை பாகிஸ்தான் அணி தேர்வு செய்து இருந்தது.
சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய போது சஹாரா கோப்பையை வென்றதால் அவரது மகளுக்கு சாரா என பெயர் சூட்டியதாக சொல்லப்படுகின்றது.
2023 உலகக் கோப்பை தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதுவரை 39 போட்டிகள் நடத்தப்பட்டு அரையிறுதிக்கு மூன்று அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இன்று நடைபெறும் லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள நியூசிலாந்து, 9வது இடத்தில் உள்ள இலங்கையை எதிர்கொள்ள உள்ளது.
தானும், சேவாக்கும் இருந்த போது தோனி எப்படி எங்கிருந்தோ வந்து கேப்டன் ஆனார்? என்பது குறித்தும் அவர் பேசி இருக்கிறார்.
பங்களாதேஷ் வீரர் ஷான்டோ காலில் வலி ஏற்பட்டு ஆட்டத்தை சிறிது நேரம் நிறுத்தினார். அப்போது இலங்கை வீரர்கள் அம்பயருடன் இது குறித்து வாக்குவாதம் செய்தனர்.
நவம்பர் 6 - இந்த நாளை இலங்கை கிரிக்கெட் அணி மறக்கவே முடியாது. இந்த நாளின் காலையில் இலங்கை கிரிக்கெட் அமைப்பு கலைக்கப்பட்டது.
குறிப்பாக ஷகிப் அல் ஹசன் செய்ததில் ஒரு விஷயம் கிரிக்கெட் விளையாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். என்ன தவறு செய்தார் ஷகிப்?
முன்னதாக அவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்பே காயத்தில் இருந்து மீண்டு வர போராடிக் கொண்டு இருந்தார்.
பங்களாதேஷ் வீரர்கள் பலருக்கு டெல்லி வந்தது முதலே இருமல் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதற்கு காரணம் டெல்லியில் தற்போது இருக்கும் மோசமான காற்று மாசு தான் என கூறப்படுகிறது.