2023 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி மட்டும் பட்டையை கிளப்பி வருகிறது. நடப்பாண்டில் தொடர்ந்து எட்டு முறை 300 ரன்களுக்கு மேல் அந்த அணி அடித்திருக்கிறது.
இந்த தொடர் முடிந்தவுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் இந்த சாதனையை அவர் படைத்திருக்கிறார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மிக முக்கியமான ஆட்டங்களில் ஒன்றான நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று தொடங்கியுள்ளது.