இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரை இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
நெதர்லாந்து அணிக்கு அவ்வளவாக கிரிக்கெட் விளையாட வாய்ப்பு இருந்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால் உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்றில் விளையாடிய நெதர்லாந்து அணி அதன் பிறகு தற்போது தான் விளையாடுகிறது.