- ADVERTISEMENT -

Tag: National Commission for Protection of Child Rights

மோனாலிசாவின் கணவர் மீதான போக்சோ வழக்கைத் தொடர்ந்து, கேரள அரசியல் மோதல் தீவிரம்

மோனலிசா போஸ்லே திருமண விவகாரத்தில், அவரது கணவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கேரளாவில் அரசியல் சர்ச்சை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக பாஜக மற்றும் சிபிஐ(எம்) இடையே குற்றச்சாட்டுகள் பரிமாறப்பட்டுள்ளன.