இலங்கைக்குத் தெற்கே சர்வதேச கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்ட IRIS DENA கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்படையினரின் உடல்கள் இன்று ஈரானுக்கு அனுப்பப்படுகின்றன.