பிரித்தானியாவின் பிரைட்டன் கடற்கரை அருகே மூன்று பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சசெக்ஸ் காவல்துறை பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.