கட்டுநாயக்கவில் பரபரப்பு: 246 பயணிகளுடன் புறப்பட்ட துருக்கி விமானத்தின் மீது பறவை மோதியது.. அவசரமாகத் தரையிறக்க நடவடிக்கை!
கட்டுநாயக்கவிலிருந்து 246 பயணிகளுடன் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட ஏ330 ரக விமானத்தின் மீது பறவை மோதியதால், எரிபொருளைக் குறைத்துப் பாதுகாப்பாகத் தரையிறக்க அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.